கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
ஹோமியோபதி மருத்துவ மையம் மற்றும் ஜெயமூர்த்தி ராஜா நகர் நல சங்கம் சார்பில் கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர் நல சங்கம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் இணைந்து கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் நல்வாழ்வு சங்கத் தலைவர் சந்திரசேகரன் செயலாளர் கேசவன், தொழில் அதிபர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
இராணுவ வீரர்களுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
Image
தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Image
புதுவை குரும்பாபட்டு கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Image
புதுவை புதின மலர் மாமணி விருது
Image
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும்படி வீடியோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்
Image